About kamarajar in tamil

  1. காமராஜர் வரலாறு
  2. How Kamaraj was inspired to pioneer India’s first midday meal scheme
  3. நா. காமராசன்
  4. Kamarajar History in Tamil
  5. காமராஜர் வாழ்க்கை வரலாறு
  6. காமராஜர் கட்டுரை


Download: About kamarajar in tamil
Size: 54.72 MB

காமராஜர் வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் வரலாறு | Kamarajar life History in Tamil Kamarajar history in Tamil: பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். இவர் ஏழை எளிய மக்களுக்காக ஆற்றிய பணிகள் அதிகம். இவர் முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு அது பொற்காலமாக இருந்தது. அந்த அளவிற்கு அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அவரை தனது உதவிகளை அவரது திட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். அந்த ஒப்பற்ற வள்ளல் குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக காணஉள்ளோம். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை வாசிக்கவும். Kamarajar பெருந்தலைவர் காமராஜர் பெயர் காமாட்சி மருவிய பெயர் காமராஜர் (அ) காமராசர் பிறப்பு ஜூலை 15, 1903 பிறந்த இடம் விருதுநகர், தமிழ்நாடு மற்ற பெயர்கள் கர்மவீரர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மை துணைவியார் இல்லை பிள்ளைகள் இல்லை பணி அரசியல் தலைவர் சமயம் இந்து தேசியம் இந்தியர் இறப்பு அக்டோபர் 2, 1975 காமராஜர் பிறப்பு மற்றும் பெயர்க்காரணம் – Karmaveerar Kamarajar life history in Tamil காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான “ காமாட்சி” என்று பெயர் சூட்டினார். அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது. காமராஜர் கல்வி மற்றும் படிப்பு – Kamarajar history in Tamil தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத...

How Kamaraj was inspired to pioneer India’s first midday meal scheme

The story goes that K Kamaraj, the third Chief Minister of Tamil Nadu, as he waited at a train intersection near the town of Cheranmahadevi in Tirunelveli district of Tamil Nadu, spotted a few children herding sheep. When he asked them why they weren’t in school, a child responded with a question, “If I go to school, will you give me food to eat? I can learn only if I eat.” After this incident, Kamaraj decided that he would take all steps to ensure not just this child but every child in Tamil Nadu would get a meal when they go to school. This was just one of the many reasons why Kamaraj went on to be called the ‘Father of Education’. Just a few days ago, we celebrated his 117th birth anniversary, so we decided to look at the man who brought on an education revolution in the state through several policies and initiatives that went on to impact the entire country as well. A school drop out himself, Kamaraj was motivated from the very beginning to invest in the development of education in the state. The midday meal scheme is probably the former CM’s most celebrated initiatives though. In 1955, Kamaraj wanted to understand the impact of midday meals in municipality schools and schools for Dalit students. He was told by the administrators of these schools that students arrived in two fold numbers between Monday to Friday in comparison to Saturday when they were not given a meal. It took a great deal of convincing and persuasion from Kamaraj to get the DPI to give the midday mea...

நா. காமராசன்

கவிஞர் நா. காமராசன் பிறப்பு நா. காமராசன் 1942 இறப்பு மே 24, 2017 (அகவை 75) பணி கவிஞர், பாடலாசிரியர் பெற்றோர் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் வாழ்க்கைத் துணை லோகமணி பிள்ளைகள் தைப்பாவை, திலீபன் நா. காமராசன் (1942 - மே 24, 2017) தமிழ் "தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வாழ்க்கை [ ] 1942-ஆம் ஆண்டு இவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பள்ளி பருவத்திலே பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுப் போடிநாயக்கனூர் ஊர் மக்களால் யானை மீது இவரை அமரவைத்து ஊரைச் சுற்றி வந்து பெருமைபடுத்தியது இவரது கவிதை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது,1964-ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு பதவியில் இருந்துள்ளார். 1990-இல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் பதவியில் இருந்துள்ளார், கலைஞர் மு.கருணாநிதி கையில் பல விருதுகள் பெற்றுள்ளார், 1991-இல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராகச் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர். இவரது கவிதை தொகுப்புகள் சில தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது....

Kamarajar History in Tamil

உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ? காமராஜர் படித்தது வெறும் ஆறாம் வகுப்புதான். ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார். காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருந்தாலும் அவரைச்சுற்றி எப்போதும் படித்த மேதைகள் இருப்பார்கள். அவர் முதல் அமைச்சர் ஆன உடன் நாட்டு மக்களின் கல்வியில்தான் முதல் அக்கறை செலுத்தினார். உணவின்மையால் மாணவர்களின் கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் இலவச உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்தார். "நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்... என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை. நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசியவர் பெருந்தலைவர். எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார். அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் . அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . அவர் முதலமைச்சர் ஆனவுடன் அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சர் ஆக்கினார். தான் முதல...

காமராஜர் வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் வரலாறு | Kamarajar Life History in Tamil Kamarajar Biography in Tamil – வணக்கம் நண்பர்களே இன்றைய வரலாறு பகுதியில் கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்க்கலாம். தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி நாட்டிற்காக பல நன்மைகளை செய்தவர் காமராஜர் அவர்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிகமாக பாடுபட்டவர் தென்னாட்டு காந்தி என்றழைக்கப்படும் காமராஜர். நாம் இந்த தொகுப்பில் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும், பல சுவாரசியமான தகவல்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பிறப்பு – Life History of Kamarajar in Tamil: • இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15-ம் தேதி 1903-ம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார் ஆவார். இவருடைய இயற்பெயர் காமாட்சி. சிவகாமி அம்மையார் இவரை ராஜா என்று அழைப்பார், பின்னர் இந்த பெயர் மருவி காமராஜர் என்றாயிற்று. • இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்த காமராஜரால் பள்ளி படிப்பை தொடங்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சிறை வாழ்க்கை – Karmaveerar Kamarajar Life History in Tamil • வேலை செய்து கொண்டிருக்கும் போது பல தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் வந்தது. அரசியலில் இருந்த ஆர்வத்தாலும், நாட்டுப்பற்றாலும் 1920-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக சேர்ந்தார். • 1930-ம் ஆண்டு நடைபெற்ற (வேதாரண்யம்) உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட போது காமராஜர் அவர்கள் கல்கத்தாவில் உள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு வருடம் அலிப்பூர் சிறையில் தண்டனைக்கு உள்ளானார். • 1940-ம் ஆண்டு நடந்த குண...

காமராஜர் கட்டுரை

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar speech in Tamil ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர்களில் திரு. “காமராஜர்” பல்வேறு வகையில் தனி சிறப்புகளை கொண்ட ஒரு மனிதராகவே பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறார். தமிழகத்தில் காமராஜர் செய்த 9 ஆண்டு கால ஆட்சி தான் “தமிழகத்தின் பொற்காலம்” என எல்லோராலும் போற்றப்படுகின்றது. அந்த வகையில் நான் விரும்பும் தலைவர் என்ற வகையில் பெருந்தலைவர் காமராஜர் குறித்த ஒரு சிறப்பான கட்டுரையை (Kamarajar katturai in Tamil) இங்கு பார்ப்போம் வாருங்கள். காமராஜர் கட்டுரை – Kamarajar katturai in Tamil : தோற்றம் கல்வி விடுதலை போராட்டம் கட்சி தமிழக முதலமைச்சர் திட்டங்கள் கிங்மேக்கர் இறப்பு நான் விரும்பும் தலைவர் காமராசர் தோற்றம் – காமராஜர் கட்டுரை Kamarajar katturai in Tamil: 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராசர்(Kamaraj). பெற்றோர் இவருக்கு முதலில் காமாட்சி என பெயர் வைத்தனர். அந்தப் பெயரை பின்பு “காமராஜர்” என மாற்றினர். கல்வி கற்க முடியாத காரணம் – Kamaraj Speech in Tamil காமராஜர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை விருதுநகரில் சத்திரிய பாடசாலையில் படித்தார். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது யாரும் எதிர்பாராதவிதமாக, அவரது தந்தை இறந்து போனார். தன் வறுமைநிலை காரணமாகவும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய காரணமாகவும் காமராஜர் தனது மேற்படிப்பை தொடர முடியாமல் போனது. பள்ளிக் கல்வியை தொடர முடியாத காமராசர், தனது மாமா சொந்தமாக வைத்திருந்த துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிய தொடங்கினர். இந்த...