Kamarajar birthday date

  1. kamarajar birthday
  2. KAMARAJAR’S 116th BIRTHDAY CELEBRATION
  3. கர்மவீரர் காமராஜர் 120வது பிறந்தநாள்..தமிழக அரசு சார்பில் மரியாதை..கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
  4. Kamarajar Birthday
  5. K Kamaraj 116th birth anniv: Rare pics of 'Kingmaker'
  6. காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை
  7. » Kamarajar’s 119th Birthday – 2021
  8. காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுங்கள்
  9. kamarajar birthday
  10. K Kamaraj 116th birth anniv: Rare pics of 'Kingmaker'


Download: Kamarajar birthday date
Size: 67.55 MB

kamarajar birthday

பிறந்தநாள் விழா பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் கொண்டாடப்பட முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் அவரது 120-வது பிறந்தநாள் விழா இன்று மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லமும், நூற்றாண்டு மணிமண்டபமும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரியாதை காமராஜரின் நினைவு இல்லத்தில் முன்பு நூற்புவேள்வி நடைபெறுகிறது. மணிமண்டபம் இந்நகர் கச்சேரி ரோட்டில் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மற்றும் நகர சபை கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி இந்நகர் தனியார் திருமண அரங்கில் சுகிசிவம் தலைமையில் காமராஜரின் நல்லாட்சி குறித்து பட்டிமன்றம் நடைபெறுகிறது. மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பிலும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

KAMARAJAR’S 116th BIRTHDAY CELEBRATION

KAMARAJAR’S 116th BIRTHDAY CELEBRATION KAMARAJAR’S 116 th BIRTHDAY CELEBRATION KAMARAJAR’S 116 TH BIRTHDAY We celebrated Perunthalaivar K.Kamarajar 116 th birthday with zealousness and joyfulness. The function started by 9.00 am in the school on 14 th July 2018 in Er. A. Mariappan Ramuthai Auditorium with Board members, Teachers and with a mass crowd of students. Mrs. Monika welcomed the association. Chief Guest Mr. S. Chennai Arasan, Vice president of Chennaivazh Thiruthangal Hindu nadar Uravinmurai Dharma Fund presided by Mr. M.G.S Baskar B.Sc, Asst. Secretary of Thiruthangal Nadar Vidhyalaya. The Correspondent Mr. A.S.P.M.M. Paulrajan B.B.A, Principal Mr. G.Sethuraman M.Sc., M.Ed., M.B.A and management members honoured the prize winners The students of choir group sang the song that awakened everyone’s feeling towards Shri Kamarajar. Our students presented dance and speech, Debate club students presented a lively debate about Books and Internet with Mrs. Geetha M.A, B.Ed. ACO/HOD as the judge. The whole program was carried on smoothly and effectively through the compering of students. Prizes were distributed for various competitions .Our chief guest gave a persuade and motivating speech. His presence and lively words had added one more feather to our school.

கர்மவீரர் காமராஜர் 120வது பிறந்தநாள்..தமிழக அரசு சார்பில் மரியாதை..கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் 15.07.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும், 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர் அவர்கள், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில...

Kamarajar Birthday

கர்மவீரர், கல்விக் கண் திறந்தவர், எளிமையின் இலக்கணம், மக்கள் சேவகன் என்றெல்லாம் போற்றப்படும் மறைந்த காமராஜருக்கு ஜூலை 15ம் தேதி பிறந்த நாள். இப்போதுள்ள அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது, மீண்டும் அவர் பிறந்து வர மாட்டாரா என ஏங்க வைக்கிறது. அவரைப் பற்றிய உங்கள் கருத்துகளை, உங்கள் புகைப்படத்துடன் இங்கே பதிவிடுங்கள் வாசகர்களே. அவை தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படும். Kannan நான் காமராஜரை பார்த்ததில்லை ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன் பிறர் சொல்லும்பொழுதே அவரை பார்க்கவேண்டும் என தோன்றுகிறது எனில் அந்தக்காலத்தில் இருந்திருந்தால் உண்மையில் நல்லதை அனுபவித்துருப்பேன் ஐயாவை காங்கிரஸ் பிஜேபி என பார்க்கவில்லை மாபெரும் மனிதனாக மட்டும் பார்த்தேன் அவரு தமிழன் என்பதில் மிக்க makilzhi REGIS GNANARAJ S கர்மவீரர் காலத்தில் பிறக்கவில்லையே என்ற கவலை இருந்துகொண்டே இருக்கிறது. அரசியலில் தன்னலம் துறந்து மக்கள் சேவகனாய் வாழ இவரின் வாழ்க்கை வரலாறைப் படியுங்கள், செயல்படுங்கள். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்ப்படடவர். பச்சைத்தமிழன் காமராஜர் மீண்டும் உருவாக வேண்டும். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகமே நல் வழியில் முன்னேறவேண்டும். Rajasekar அன்பு சொந்தங்களே , காமராஜரை நாடார் என்று அழைக்காதீர்கள் ..அவர் நம் நாட்டின் சொத்து ..இன்று அனைத்து மக்களும் சாதி,மத பேதமின்றி அவரை பற்றி பேசுகிறார்கள் வாழ்த்துகிறார்கள் அதுவே ஒரு தமிழனின் பெருமை ...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ..ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் துரோகிகளுக்கு கூட நல்லது செய்த ஒரே உத்தமர் பெருந்தலைவர் காமராஜர் ... P.K.L. Rajendea Prasad முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், விருதுநகரிலே ஒரு...

K Kamaraj 116th birth anniv: Rare pics of 'Kingmaker'

K Kamaraj was born on July 15, 1903, in Virudhunagar, Tamil Nadu, in a poor household to Kumaraswami Nadar and Sivakami Ammal. His name was originally Kamatchi, later changed to Kamarajar. A sixth-grade school dropout, Kamaraj became a part of the Congress when he was 18 years old. Active in the freedom movement, he took part in many protests including the Non-Cooperation Movement and the Nagpur Flag Satyagraha. In 1927, Kamaraj started the Sword Satyagraha in then Madras and was chosen to lead the Neil Statue Satyagraha, which was given up later for the Simon Commission boycott. Kamaraj went to jail for two years for participating in the Salt Satyagraha, led by Rajagopalachari at Vedaranyam, and again for a year, in 1932, for holding processions and demonstrations in Virudhunagar, under Section 144, which was imposed in Madras prohibiting meetings and processions against the arrest of Gandhi in then Bombay. At 34, Kamaraj entered the Assembly and won the Sattur seat in the 1937 election. By 1946, he became the President of the Madras Provincial Congress Committee and on October 9, 1963, he became President of the Indian National Congress. Kamaraj or 'Kingmaker', as he was known in the party, served as Tamil Nadu chief minister for three consecutive terms from 1954-1963. He introduced the Midday Meal Scheme in the 1960s to provide at least one meal a day to lakhs of schoolchildren. Kamaraj strived to eradicate illiteracy by introducing free and compulsory education up to t...

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை

கல்வியின் நாயகன் காமராஜர் கட்டுரை | Kamaraj Speech in Tamil Naan virumbum thalaivar kamarajar katturai in tamil: காமராஜர் (Kamaraj) 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மயார் தம்பதியினருக்கு பிறந்தார். முதலில் அவருக்கு காமாட்சி என பெயர் சூட்டப்பட்டு பின்னர் காமராஜர் என மாற்றப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர் என காமராஜருக்கு பல முகங்கள் உண்டு. 1960 களில் இந்திய அரசியலின் கிங்மேக்கர் என அழைக்கப்பட்ட காமராஜர், தமிழகத்தில் பெருந்தலைவர் என போற்றப்படுகிறார். இவரை பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதுவோம் வாங்க. நான் விரும்பும் தலைவர் காமராஜர் கட்டுரை | Kamarajar Birthday Speech Tamil | Kamarajar Speech in Tamil for Students முன்னுரை: தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவார், பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்து பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இத்தகைய கல்வியின் நாயகனான காமராஜர் பற்றிய கட்டுரையை இப்பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க. இளமை பருவம்: கர்மவீரர் காமராஜர் அவரது ஆரம்ப கல்வியை தனது ஊரில் பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். இவரது 6-வது வயதின் போது அவருடைய தந்தையை இழந்ததால் அவரது பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். இதையும் கிளிக் செய்து படியுங்கள் → அரசியல் பணி: இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்கப்பட்...

» Kamarajar’s 119th Birthday – 2021

"Achievement is the Best Earning" "Achievement is Better than Earning" Based on Chairman's long term dream , he has started this BEST School to give the best to students by moulding them as IAS & other higher officials, talented Doctors, great Scientist, famous Sports personalities and best Philosophers of the country in future. 8056096705, 7373779011, 04651-268967 [email protected]

காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுங்கள்

2006-ம் ஆண்டு முதல் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் காமராஜர் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். காமராஜர் பற்றி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் காமராஜர் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதனால் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுமா, கொண்டாடப்படாதா என்ற குழப்பம் நிலவியது. இந்தநிலையில் விடுமுறை நாள் என்றாலும்கூட, காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளி முதல்வர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15-ந்தேதி (நாளை) வருகிறது. இந்த நாளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், முதல்வர்களும் அன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவேண்டும். இது தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். சிறந்த பள்ளிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு அந்த பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த பரிசு தொகை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித்துறைக்கு ரூ.24 லட்சமும் ஆக மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சில தலைமை ஆசிரியர்களிடம் பேசுகையில் அவர்கள், “கண்டிப்பாக காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுவோம். அவரது உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்துவோம். இன...

kamarajar birthday

பிறந்தநாள் விழா பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் கொண்டாடப்பட முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் அவரது 120-வது பிறந்தநாள் விழா இன்று மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லமும், நூற்றாண்டு மணிமண்டபமும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரியாதை காமராஜரின் நினைவு இல்லத்தில் முன்பு நூற்புவேள்வி நடைபெறுகிறது. மணிமண்டபம் இந்நகர் கச்சேரி ரோட்டில் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மற்றும் நகர சபை கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி இந்நகர் தனியார் திருமண அரங்கில் சுகிசிவம் தலைமையில் காமராஜரின் நல்லாட்சி குறித்து பட்டிமன்றம் நடைபெறுகிறது. மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பிலும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

K Kamaraj 116th birth anniv: Rare pics of 'Kingmaker'

K Kamaraj was born on July 15, 1903, in Virudhunagar, Tamil Nadu, in a poor household to Kumaraswami Nadar and Sivakami Ammal. His name was originally Kamatchi, later changed to Kamarajar. A sixth-grade school dropout, Kamaraj became a part of the Congress when he was 18 years old. Active in the freedom movement, he took part in many protests including the Non-Cooperation Movement and the Nagpur Flag Satyagraha. In 1927, Kamaraj started the Sword Satyagraha in then Madras and was chosen to lead the Neil Statue Satyagraha, which was given up later for the Simon Commission boycott. Kamaraj went to jail for two years for participating in the Salt Satyagraha, led by Rajagopalachari at Vedaranyam, and again for a year, in 1932, for holding processions and demonstrations in Virudhunagar, under Section 144, which was imposed in Madras prohibiting meetings and processions against the arrest of Gandhi in then Bombay. At 34, Kamaraj entered the Assembly and won the Sattur seat in the 1937 election. By 1946, he became the President of the Madras Provincial Congress Committee and on October 9, 1963, he became President of the Indian National Congress. Kamaraj or 'Kingmaker', as he was known in the party, served as Tamil Nadu chief minister for three consecutive terms from 1954-1963. He introduced the Midday Meal Scheme in the 1960s to provide at least one meal a day to lakhs of schoolchildren. Kamaraj strived to eradicate illiteracy by introducing free and compulsory education up to t...