Maalaimalar

  1. புதிய செய்திகள்
  2. ‎Maalai Malar Tamil News on the App Store
  3. Before you continue to YouTube
  4. ‎Maalai Malar Tamil News on the App Store
  5. புதிய செய்திகள்


Download: Maalaimalar
Size: 67.39 MB

புதிய செய்திகள்

• சிந்திப்போமா • லஞ்சம் யாருக்கு எவ்வளவு? • நிஜக்கதை.. • பொக்கிஷம் • நலம் • கண்ணம்மா • அறிவியல் மலர் • சிந்தனைக் களம் • வேலை வாய்ப்பு மலர் • விவசாய மலர் • சித்ரா...மித்ரா (திருப்பூர்) • விவாத தளம் • வாரமலர் • சிறுவர் மலர் • டெக் டைரி • சித்ரா...மித்ரா (கோவை) • கனவு இல்லம் • கடையாணி • இ-வாரமலர் • இ-சிறுவர் மலர் • இ-ஆன்மிக மலர் • ஆன்மிகம் • பட்ஜெட் 2023 • உள்ளாட்சி தேர்தல் 2022 • கடந்தவையும் நடந்தவையும் • உலக தமிழர் செய்திகள் • கடல் தாமரை • அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள்-2022 • உரத்த குரல் • சத்குருவின் ஆனந்த அலை • இலக்கியவாதியின் பக்கங்கள் • தலையங்கம் • கல்விமலர் • ஸ்டோரீஸ் • வருடமலர் • இ-வருடமலர் • இ-தீபாவளிமலர் • பொங்கல் மலர் • இ-பொங்கல் மலர்

‎Maalai Malar Tamil News on the App Store

Maalaimalar, the largest circulated Tamil Evening Daily published from Tamil Nadu has earned people's trust and recognition over the years for its unbiased reporting and in-depth news analysis. Apart from offering daily dose of news to its readers, the newspaper has often come out with several state-of-the-art offerings to engage the readers. In keeping up with the current trend Maalaimalar has released a 24X7 Tamil News & Current Affairs application for iPhone, iPad. The application apart from offering easy navigation; facilitates offline reading thus helping you to keep yourself abreast of all the happenings in Tamil Nadu and around the world. The app has exclusive sections for Kollywood, religion, astrology, women and wellness. “GET THE LATEST NEWS UP TO THE MINUTE”

செய்திகள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர். இவர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார். ரெயில் பயணத்தின்போது அவரது இடுப்பு பெல்ட்டின் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மறுநாள் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். மேலும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவர், தனது ரெயில் பயணத்தின்போது இடுப்பு பெல்ட் ரூ.1 லட்சம் பணத்துடன் திருட்டு போய்விட்டதால் அந்த இழப்பை ரெயில்வே ஈடுசெய்ய வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அவருக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரெயில்வே மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விக்ரம்நாத், அசனுதீன் அமானுல்லா ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில், சுரேந்தர் போலாவுக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பில், ரெயில் பயணத்தின்போது, தனது உடைமையை பயணி பாதுகாத்துக் கொள்ள முடியாமல் திருட்டு போனால், அதற்கு ரெயில்வே பொறுப்பு ஆகாது. பயணியர் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவில்லை எனில், அதற்கு ரெயில்வே நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? ரெயில் பயணத்தில் திருட்டு போனால் அது ரெயில்வேயின் சேவை குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் செயல்பட்டு வருகிற...

Before you continue to YouTube

We use • Deliver and maintain Google services • Track outages and protect against spam, fraud, and abuse • Measure audience engagement and site statistics to understand how our services are used and enhance the quality of those services If you choose to “Accept all,” we will also use cookies and data to • Develop and improve new services • Deliver and measure the effectiveness of ads • Show personalized content, depending on your settings • Show personalized ads, depending on your settings Non-personalized content and ads are influenced by things like the content you’re currently viewing and your location (ad serving is based on general location). Personalized content and ads can also include things like video recommendations, a customized YouTube homepage, and tailored ads based on past activity, like the videos you watch and the things you search for on YouTube. We also use cookies and data to tailor the experience to be age-appropriate, if relevant. Select “More options” to see additional information, including details about managing your privacy settings. You can also visit g.co/privacytools at any time.

‎Maalai Malar Tamil News on the App Store

Maalaimalar, the largest circulated Tamil Evening Daily published from Tamil Nadu has earned people's trust and recognition over the years for its unbiased reporting and in-depth news analysis. Apart from offering daily dose of news to its readers, the newspaper has often come out with several state-of-the-art offerings to engage the readers. In keeping up with the current trend Maalaimalar has released a 24X7 Tamil News & Current Affairs application for iPhone, iPad. The application apart from offering easy navigation; facilitates offline reading thus helping you to keep yourself abreast of all the happenings in Tamil Nadu and around the world. The app has exclusive sections for Kollywood, religion, astrology, women and wellness. “GET THE LATEST NEWS UP TO THE MINUTE”

புதிய செய்திகள்

• சிந்திப்போமா • லஞ்சம் யாருக்கு எவ்வளவு? • நிஜக்கதை.. • பொக்கிஷம் • நலம் • கண்ணம்மா • அறிவியல் மலர் • சிந்தனைக் களம் • வேலை வாய்ப்பு மலர் • விவசாய மலர் • சித்ரா...மித்ரா (திருப்பூர்) • விவாத தளம் • வாரமலர் • சிறுவர் மலர் • டெக் டைரி • சித்ரா...மித்ரா (கோவை) • கனவு இல்லம் • கடையாணி • இ-வாரமலர் • இ-சிறுவர் மலர் • இ-ஆன்மிக மலர் • ஆன்மிகம் • பட்ஜெட் 2023 • உள்ளாட்சி தேர்தல் 2022 • கடந்தவையும் நடந்தவையும் • உலக தமிழர் செய்திகள் • கடல் தாமரை • அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள்-2022 • உரத்த குரல் • சத்குருவின் ஆனந்த அலை • இலக்கியவாதியின் பக்கங்கள் • தலையங்கம் • கல்விமலர் • ஸ்டோரீஸ் • வருடமலர் • இ-வருடமலர் • இ-தீபாவளிமலர் • பொங்கல் மலர் • இ-பொங்கல் மலர்

செய்திகள்

கோவை : அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை சிவானந்தாகாலனியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார். பின்னர் அவர் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:- அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை, குடும்பத்தின் இழப்பாக கருதி கூட்டணி கட்சி தலைவர்கள் இங்கு கூடி உள்ளனர். அதிகார மமதையில் செயல்படும் பா.ஜ.க. ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு பற்றி அவரிடம் தெரிவிக்கவில்லை. இரவு 12 மணி வரைக்கும் வீட்டில் எதுவும் எடுக்கவில்லை. அனுப்பாத சம்மனுக்கு கையெழுத்து போட மிரட்டி உள்ளனர். அதை பற்றி கேட்டபோது கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் விரைவில் தெரிவிப்போம். நெஞ்சுவலி வந்தவரை நடிக்கிறார் என கூறி அதிகாரிகள் தாக்கி உள்ளனர். அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மத்திய பா.ஜ.க. ஆட்சி இன்னும் 6 மாதமோ, ஒரு வருடமோ தான். அதற்கு பின்பு வரும், புதிய ஆட்சிக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். மத்திய பா.ஜனதாவின் நடவடிக்கை தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்போம். அதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். டெல்லி துணை முதல்-மந்திரி மணீஸ்சிசோடியா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கர்நாடக துணை முதல்- மந்திரியாக உள்ள டி.கே.சிவக்குமார் மற்றும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் உறவினர் உள்பட பலரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்...