Paper gold investment in tamil

  1. தங்கத்தை இப்படி வாங்குங்க! இதில் இத்தனை நன்மைகள் இருக்கா!
  2. Nanayam Vikatan
  3. Post office gold bond scheme gains patronage
  4. தங்கத்தை `பேப்பர் கோல்டு' ஆக வாங்குவதால் கூடுதல் நன்மை... எப்படி?


Download: Paper gold investment in tamil
Size: 69.71 MB

தங்கத்தை இப்படி வாங்குங்க! இதில் இத்தனை நன்மைகள் இருக்கா!

ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் இல்லை தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள், தங்க நகைகளாகத் தான் வாங்குகிறார்கள். தங்க நகைகளை வாங்கும் போது ஜிஎஸ்டி, செய் கூலி, சேதாரம் என பலவற்றுக்கும் செலவு செய்து தான் நாம் தங்க நகைகளை வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் நமக்குத் தான் செலவு அதிகம். இந்த செலவுகளைத் தவிர்க்க, நிதி ஆலோசர் பிரசாத் மெளரியா, லைவ் மிண்ட் பத்திரிகையில் ஒரு யோசனை சொல்லி இருக்கிறார். வெளிப்படைத் தன்மை தங்க நகைகளை, நகைக் கடைக்காரர்கள், என்ன விலைக்கு வாங்குவார்கள் என்பதில் அதிகம் வெளிப்படைத் தன்மை இருக்காது. நாம் தங்க நகைகளை வாங்கும் போது என்ன கேரட் சொல்லி வாங்கினோமோ, அதே கேரட்டுக்கு நம்மால் விற்க முடியுமா என்றால் சிரமம் தான். ஆனால் தங்க இ டி எஃப்-களில் நாம் முதலீடு செய்யும் போதில் இருந்து, விற்கும் வரை, அதன் மதிப்பை (என் ஏ வி) தினசரி நம்மால் பார்த்துக் கொள்ள முடியும். திருட்டு பயம் இல்லை ஆபரணத் தங்கம் மற்றும் தங்கக் கட்டிகளை பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு. வங்கியின் லாக்கர்களிலோ அல்லது வீட்டில் பாதுகாப்பான பீரோக்களிலோ பத்திரமாக பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தங்க இ டி எஃப் முதலீடுகளை அப்படி பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தங்க நகைகளுக்கு பதிலாக, பேப்பர் தங்கங்களில் முதலீடு செய்வது நல்லது என்கிறார் பிரசாந்த் மெளரியா.

Nanayam Vikatan

தங்கத்தை நகையாகவோ, பாராகவோ, நாணயமாகவோ வாங்குவதற்கு பதிலாக தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீட்டின் பலன்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ‘பேப்பர் கோல்டு’-ஆக வாங்குவது பல வகைகளில் நன்மை அளிக்கக்கூடியது. `பேப்பர் கோல்டு’ என்பது தங்கத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்யப்பட்டு அந்த முதலீட்டின் பயனை முதலீட்டாளர்களுக்கு அளிப்பது. இந்த முதலீட்டின் வருவாய் தங்கத்தின் விலைப்போக்கை ஒட்டியே இருக்கும். தவிர, செய்கூலி, சேதாரம் கிடையாது; தரம் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை; பாதுகாக்க லாக்கரும் வேண்டியதில்லை. ஆனால், தங்கத்தில் கிடைக்கும் வருவாய்க்கு நிகரான பலன்கள் இதில் உண்டு. பேப்பர் கோல்டு முதலீட்டை நாம் மூன்று வகைகளில் மேற்கொள்ள முடியும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். கோல்டு இ.டி.எஃப் இ.டி.எஃப் என்பது `எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்’ என்பதன் சுருக்கம். தங்கத்தின் மீது நேரடியாக மேற்கொள்ளப்படும் இந்த வகை முதலீடு, பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தில் நாம் மேற்கொள்ளும் முதலீட்டுக்கேற்ப, நமக்கு தங்கம் யூனிட்டுகளாகப் பிரித்தளிக்கப்படும். அதாவது, ஒரு யூனிட் என்பதை ஒரு கிராம் எனக் கணக்கில்கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு யூனிட் முதல் எத்தனை யூனிட் வேண்டுமானாலும் ஒருவர் வாங்கிக்கொள்ள முடியும். நம் வசதிக்கேற்ப மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையிலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த முதலீட்டில் புரோக்கரேஜ் சார்ஜ், ஃபண்ட் மேனேஜ்மென்ட் சார்ஜ் ஆகியவை உண்டு. ஆனால், இவை இரண்டுமே மிகவும் குறைவானவை (0.5% -1% அளவு மட்டுமே இருக்கும்). இந்த முதலீட்டின் மூலம் ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கப்பெறும் லாபம் வருமான வரிக்கு உட்பட்டதாக இருந்தாலும், நீ...

Post office gold bond scheme gains patronage

The Department of Posts is gaining more investors for its sovereign gold bond scheme, which was introduced as an alternative to physical gold. The scheme is offered in tie-up with the Reserve Bank of India (RBI). Post offices across the State received investment for nearly 33.46 kg of gold across the State in the recent series. Officials of the Postal Department said post offices open the sale for five days whenever RBI announces the tranche. In the five series announced so far this fiscal, the post offices brought in investment to the tune of ₹35.49 crore and nearly 73,930g. The department too got revenue of nearly ₹35 lakh for more subscription to the scheme. “Many customers moved to investment in the scheme as most of them found this to be a safe option during the pandemic,” said an official. The department has gained investment for nearly 485 kg of gold since the scheme was launched in 2015. While the maturity period of the bond would be eight years, customers have an option to close after fifth year of investment. Interest of 2.5% per year would be provided for the initial value of gold when the investment is made. The value of gold is calculated based on the rates a few days before the subscription, the official added.

தங்கத்தை `பேப்பர் கோல்டு' ஆக வாங்குவதால் கூடுதல் நன்மை... எப்படி?

சீனாவைத் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் சாதாரண மக்களை மட்டும் பாதிக்கவில்லை; அதன் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும்ம் கணிசமாக பாதித்திருக்கிறது. இதையடுத்து, அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, கடந்த வாரம் கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அமெரிக்கப் பங்குச் சந்தைகளான டவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் ஆகிய மூன்றுமே, ஒரே நாளில் 3.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து காணப்பட்டன. இதன் உடனடித் தாக்கத்தால்தான் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்ற ஒரு வாரத்தில் மட்டும் 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.4,166 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகமானது. 2020-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சர்வதேச விலையில் தங்கத்தின் விலை 7% அதிகரித்துள்ளது; உள்நாட்டு விலையில் 8% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் விலை அதிகரிக்க முகாந்திரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால், உலக அளவில் நிலவிவரும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த அச்சங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன. - மிகக் குறுகியகாலத்தில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்திருப்பது, தங்க நகைப் பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி, 'இந்த விலையுயர்வு நீடிக்குமா, தங்கத்தின் விலை இறங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா...' என்பதுதான். தங்கத்தின் விலைப்போக்கு எவ்வாறு இருக்கும்? - கோல்டு இ.டி.எஃப்... தங்கத்தை நகையாகவோ...