Priya football player death

  1. ആത്മവിശ്വാസത്തോടെ ആശുപത്രിയിലേക്ക്,ചലനമറ്റ് മടക്കം;അന്ത്യയാത്രയില്‍ അവള്‍ക്കൊപ്പം ഫുട്‌ബോളും ബൂട്ടും, priya tamilnadu,girl footballer,priya football player,
  2. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்! தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது
  3. Two Doctors Suspended For Medical Negligence After Priya, 17 Year Old Footballer's Death
  4. GV Prakash about priya death கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம்... இதயம் நொறுங்கிப்போனேன்! ஆதங்கத்தோடு ஜி.வி.பிரகாஷ் போட்ட பதிவு!
  5. What happened in the death of Chennai football player Priya?
  6. Who is Priya R? Netizens seek 'Justice for Priya,' the teenage footballer who died of alleged medical negligence at Tamil Nadu govt hospital


Download: Priya football player death
Size: 51.39 MB

ആത്മവിശ്വാസത്തോടെ ആശുപത്രിയിലേക്ക്,ചലനമറ്റ് മടക്കം;അന്ത്യയാത്രയില്‍ അവള്‍ക്കൊപ്പം ഫുട്‌ബോളും ബൂട്ടും, priya tamilnadu,girl footballer,priya football player,

ജില്ലാ ഫുട്‌ബോള്‍ താരമായിരുന്ന പ്രിയ ചെന്നൈ ക്വീന്‍സ് മേരീസ് കോളേജില്‍ കായികവിദ്യാഭ്യാസത്തില്‍(ഫിസിക്കല്‍ എജ്യുക്കേഷന്‍) ബിരുദവിദ്യാര്‍ഥിനിയായിരുന്നു. കഴിഞ്ഞമാസംനടന്ന മത്സരത്തിനിടെയാണ് വലതുകാലിന് പരിക്കേറ്റത്. തുടര്‍ന്ന്, പെരിയാര്‍നഗര്‍ സര്‍ക്കാര്‍ ആശുപത്രിയില്‍ ചികിത്സ തേടി. നവംബര്‍ ഏഴിന് കാല്‍മുട്ടിന് ശസ്ത്രക്രിയ നടത്തി. കാലില്‍ നീരും വേദനയുമായതോടെ രാജീവ് ഗാന്ധി ജനറല്‍ ആശുപത്രിയില്‍ ചികിത്സ തേടുകയായിരുന്നു.ശസ്ത്രക്രിയയിലെ പിഴവിനെത്തുടര്‍ന്ന് രക്തയോട്ടം തടസ്സപ്പെട്ടതായി വിദഗ്ധപരിശോധനയില്‍ വ്യക്തമായി. ഡോക്ടര്‍മാരുടെ ഭാഗത്തുനിന്ന് വീഴ്ചയുണ്ടായെന്ന് ഡയറക്ടറേറ്റ് ഓഫ് മെഡിക്കല്‍ എജ്യുക്കേഷന്‍ നടത്തിയ അന്വേഷണത്തില്‍ കണ്ടെത്തി. സംഭവത്തില്‍ പോലീസ് കേസെടുത്തു. പ്രിയയുടെ കുടുംബത്തിന് സംസ്ഥാനസര്‍ക്കാര്‍ 10 ലക്ഷം രൂപ സാമ്പത്തികസഹായം പ്രഖ്യാപിച്ചു. കുടുംബത്തിലെ ഒരാള്‍ക്ക് സര്‍ക്കാര്‍ജോലി നല്‍കാനും തീരുമാനിച്ചു. ചെന്നൈ: പൂര്‍വാധികം ശക്തിയോടെ തിരിച്ചെത്തുമെന്നായിരുന്നു പ്രിയ അവസാനമായി വാട്സാപ്പ് സ്റ്റാറ്റസില്‍ കുറിച്ചത്. ബന്ധുക്കള്‍ക്കും സുഹൃത്തുക്കള്‍ക്കുമുള്ള സന്ദേശം എന്ന നിലയിലായിരുന്നു സ്റ്റാറ്റസിട്ടിരുന്നത്. തന്റെ തിരിച്ചുവരവിനുള്ള ദിവസങ്ങള്‍ എണ്ണിത്തുടങ്ങിയെന്നും എന്റെ ഗെയിം(ഫുട്ബോള്‍) എന്നെ വിട്ടുപോകില്ലെന്നും പ്രിയ കുറിച്ചു. രവികുമാറിന്റെയും ഉഷാറാണിയുടെയും നാല് മക്കളില്‍ ഏകപെണ്‍കുട്ടിയാണ് പ്രിയ. ചെറിയ പ്രായത്തില്‍ തന്നെ ഫുട്ബോള്‍ കളിച്ചു തുടങ്ങി. ആറാം ക്ലാസില്‍ പഠിക്കുമ്പോള്‍ മുതല്‍ ഗൗരവമായി പരിശീലനം ആരംഭിച്ചിരുന്നു. സ്പോര്‍ട്സ് തന്നെയാണ് തന്റെ മേഖലയെന്ന് തിരിച്ചറിഞ്ഞ പ്രിയ പ്ലസ് ടുവിനെ ശേഷം ബിരുദത്തിന് തിരഞ്ഞെടുത്തത് കായിക വിദ്യാഭ്യാസമായിരുന്നു. കളത്തിലും അതിന് ശേഷം പരിശീലകയായു...

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்! தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது

கால்பந்து வீராங்கனை இதை அடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி கால்பந்து வீராங்கனையான அவரது வலது கால் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டதாக உறவினர்கள் கூறிவந்த நிலையில் இன்று காலை பிரியா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் பிரியாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் கண்டனம் இந்த சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளதோடு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மேலும் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரியா மரணம் தொடர்பாக வேறு விதமாக விஷயங்களை கிளறி விட்டு அரசியல் செய்வது தலைவர்களுக்கு நல்லதல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்துள்ளது மிக மிக துயரமான சம்பவம். இதனை அரசியல் ஆக்க கூடாது. அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட ரத்த நாள பாதிப்பால் இதயம் சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளுக்கு செல்லும் ரத்தம் பாதிக்கப்பட்டு அவர் உயர்ந்திருக்கிறார். மாணவி மரணம் குறித்த தகவல் அறிந்த உடனடியாக நிவாரணமாக 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அந்த வீராங்கனைக்கு அண்ணன் தம்பி என மூன்று பேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு அரசு பணி ஒதுக்கீட...

Two Doctors Suspended For Medical Negligence After Priya, 17 Year Old Footballer's Death

Priya, a 17-year-old football player who lost a leg following an allegedly botched surgery, passed away today in a Chennai hospital. Priya underwent two further surgeries following her initial procedure on November 7 at Chennai's Rajiv Gandhi Government General Hospital, during which she lost her leg on Monday. The health minister promised to take legal measures after suspending two doctors. The state health department-ordered investigation revealed Periyar Nagar doctors' negligence. Family members and friends of the football player surrounded the van in front of the mortuary at Rajiv Gandhi Hospital and demanded the doctors be placed under arrest for allegedly performing a botched operation.#priya #chennai #timesnow

GV Prakash about priya death கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம்... இதயம் நொறுங்கிப்போனேன்! ஆதங்கத்தோடு ஜி.வி.பிரகாஷ் போட்ட பதிவு!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா. 17 வயதே ஆகும் இவர், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காலில் ஜவ்வு கிழிந்துள்ளதாக கூறியுள்ளனர். இதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்தால் போதும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்... நாங்களே சரி செய்து விடுகிறோம் என தெரிவித்து அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்த பின் பிரியாவிற்கு காலில் அதிகம் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்து அவருக்கு அவ்வபோது வலி நிவாரணி ஊசிகளும், மயக்க ஊசியும் கொடுத்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். மேலும் சீனியர் மருத்துவர்கள் வந்து பரிசோதித்தபோது, பிரியாவின் காலில் ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி உள்ளது. எனவே இறுக்கமாக கட்டு போட்டு அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி கூறியுள்ளனர். பின்னர் உடனடியாக பிரியாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். பின்னர் பிரியா இறந்துள்ளார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் பிரியாவின் மரணத்திற்கு காரணம் என்றும், எனவே பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளத்திலும் பலர் அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக செயல்பட்ட அனைவரும் தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். இ...

What happened in the death of Chennai football player Priya?

priya chennai football player died Tamil News– தமிழ்நாடு: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் மாணவி பிரியா (17 வயது). சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்ட இவர், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைந்து வந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். தவறான சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை இந்நிலையில், மாணவி பிரியாவுக்கு சமீபத்தில் பயிற்சியின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கான அறுவை சிகிச்சையையும் செய்துள்ளனர். ஆனால், பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. பிரியாவின் கால்கள் அகற்றம் இந்நிலையில், மாணவி பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அதன்பின் அவர் ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மருத்துவமனை இருக்கும் பகுதி முழுவதும் பரபரப்படைந்த நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப...

Who is Priya R? Netizens seek 'Justice for Priya,' the teenage footballer who died of alleged medical negligence at Tamil Nadu govt hospital

Who is Priya R? Netizens seek 'Justice for Priya,' the teenage footballer who died of alleged medical negligence at Tamil Nadu govt hospital Who is Priya R? Netizens seek 'Justice for Priya,' the teenage footballer who died of alleged medical negligence at Tamil Nadu govt hospital Twitter is trending with the hashtag 'Justice for Priya' while protesting over the alleged negligence of doctors treating the 18-year-old footballer A 18-year-old footballer, whose right leg had to be amputated after surgery for a ligament tear seven days ago, died on Tuesday morning of multiple organ failure. On learning about the incident, family and football fans claimed it to be a case of medical negligence that lead to the teenager's death. Twitterati have began voicing 'Justice for Priya' in this regard. Check some tweets: Going for an ACL injury, having the leg amputated, and losing your life. We have not only lost a girl as a result of the doctor's negligence, but we have also lost a footballer and our faith in doctors as a result of this horrible incident. Reportedly, Priya was administered at the Government Peripheral Hospital, Periyar Nagar for a knee surgery (right leg). Following the complications in her health, she was then shifted to Chennai's Rajiv Gandhi Government hospital last Tuesday. As per the medical reports, the footballer Priya succumbed to the complications in her liver, heart & kidney. However, after receiving the body, the family members of the teenage footballer start...